சத்யராஜின் மகள் மோடிக்கு கடிதம்
சத்யராஜின் மகள் மோடிக்கு கடிதம்
கொஞ்ச நாளாகவே அவருக்கு மிரட்டல் வருவது செய்திகள், இதனையும் இன்னும் சில காரியங்களுக்காகவும் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கின்றார் அவர்
சத்தியராஜ் ஒரு இனமான பச்சை தமிழர், தமிழரை தமிழரே ஆளவேண்டும் என்ற முழக்கம் கொண்டவர்
இப்பொழுது எழும் கேள்வி என்ன?
பச்சை தமிழன் எடப்பாடி கல்லுமாதிரி தில்லாக கோட்டையில் இருக்கும்பொழுது, இந்தபெண் தமிழ் முதல்வருக்கு கடிதம் எழுதாமல் ஒரு குஜராத்தியரான மோடிக்கு ஏன் கடிதம் எழுதவேண்டும்?
பச்சை தமிழன் ஆட்சியில் ஒரு இனமான தமிழனின் மகளான, சுத்த தமிழச்சிக்கு மிரட்டல் வரலாமா? வந்தால் தமிழ் முதலமைச்சர் சும்மா இருக்கலாமா?
ஒருவேளை அப்பாவிற்கு தெரியாமல் இந்தபிள்ளை எழுதியிருக்குமோ?
சத்தியராஜூக்கு தெரிந்தால் டெல்லிக்கு சென்று கிழித்தெறியமாட்டாரா?