சமூக ஊடகத்துக்கான வெற்றி

தினமலர் பத்திரிகை ஏசப்பா எனும் எகத்தாளத்துக்கு மன்னிப்பு கேட்டிருப்பதும்

சிவகார்த்திகேயனின் வாக்கு தேவை ஏற்படின் கணக்கில் எடுக்கபடாது என தேர்தல் அதிகாரி சொல்லியிருப்பதும் சமூக ஊடகத்துக்கான வெற்றி

மாபெரும் வெற்றி

ஆனால் சிவகார்த்திகேயன் யாருக்கு வாக்களித்தார் என்பதை எப்படி கண்டறிவார்கள் என்பதுதான் சந்தேகம்..

அப்படியானால் யாரெல்லாம் யாருக்கு வாக்களித்தார் எனும் ரகசியம் கண்காணிக்கபடுகின்றதா?

இல்லை சிவகார்த்திகேயன் யாருக்கு வாக்களித்தேன் என இவரிடம் சொன்னாரா?

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இப்படி சொல்லியிருப்பது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்துகின்றது

ஏ தேர்தல் கமிஷனே இதென்ன கொடுமை?

இதோ அடுத்த சர்ச்சையினை கிளப்பியாயிற்று, வாருங்கள் நியாயம் கேட்போம்