சரி அவர் பிரதமரானால் என்னாகும்?

மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது, அதனால் அது ராஜினாமா செய்துவிட்டு மன்மோகன் சிங்கிடம் ஆட்சியினை கொடுக்க வேண்டும்

சரி அவர் பிரதமரானால் என்னாகும்?

எதுவும் ஆகட்டும் ஆனால் திமுக மந்திரிசபையில் வரும்

அவர்தான் கலைஞருக்கு துஷ்டி கூட விசாரிக்கவில்லையே, இன்னும் அஞ்சலி கூட சொல்லவில்லையா

ஆமாம்

அவர் அவையில் எப்படி திமுக?

அது அப்படித்தான்

மானமே இல்லையா?

நாட்டுக்கும் நாட்டின் வளப்பத்துக்காகவும் பொருளாதார வலிமைக்க்காகவும் திமுக மானமிழக்க கூட தயங்காது

டேய்..