சரி ரஞ்சித் என்ன சொல்ல வாராரு?
“அண்ணே, உங்க உறவே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன், நீங்க சாதிவெறி பிடிச்சவரு, உங்க மனசெல்லாம் வஞ்சகம்
அப்படி என்னடா பண்ணிட்டேன்
ரஞ்சித் ஒரு தலித்னு அவர ஒருமாதிரி எழுதுறீங்க, அதுனாலதான் அவர் படம் உங்களுக்கு பிடிக்கல்ல, தலித் எது செஞ்சாலும் உங்களுக்கு பிடிக்காது
டேய் இளையராஜா தாழ்த்தபட்டவர் அவர் பாட்டு யாருக்கு பிடிக்காது? நடிகர் பார்த்திபன் மாதிரி கலைஞர்களை ஏதாவது யாராவது சொல்றாங்களா? இதெல்லாம் அவங்க அவங்க கொடுக்குற பில்டப்பில வாங்கி கட்டிக்கிறது
அண்ணே இல்லண்ணே, தலித் மக்கள் ஒடுக்கபடுறாங்க, அவங்க உயரணும் வாழணும் அதுக்கு ரஞ்சித் போராடுறாறு
டேய் இந்த நாட்டு சட்டம் தலித்துக்கு எதிரா இருக்கா?
இல்ல
இட ஒதுக்கீடு இருக்கா இல்லியா?
நிறைய இருக்கு
தலித் தொழில் தொடங்கினா யாரும் தடுக்குறாங்ளா?
இல்ல
அரசியல், சினிமா, அரசுதுறைன்னு எல்லா இடத்துக்கும் வந்துட்டாங்க யாரும் தடுக்குறாங்களா?
பின்ன என்னடா ஒடுக்குறாங்க, மிதிக்கிறாங்கண்ணு
அப்படித்தாண்ணே சொல்லிகிட்டாங்க, அத விடுங்கண்ணே காலா படம் புரட்சி படம்ணே, மக்கள் போராடிட்டே இருக்கணும்னு சொல்ற படம்னே
அதில உங்க ரஞ்சித்தர் என்னடா சொல்ல வந்தார்?
அதிகார உலகம் உன் நிலத்தை பிடுங்க வரும், அத போராடாம தடுக்க முடியாதுண்ணு சொன்னாருண்ணே
அடேய் மும்பை அந்தேரியினை எவனாவது வாங்க போவானா?
அண்ணே முடியாதுண்ணே பணக்கார ஏரியா
இந்த நாவி மும்பை?
அண்ணே அங்கெல்லாம் ஏகபட்ட விலை
பின்ன ஏன் இங்க வாரானுக
இதெல்லாம் குடிசை வீடுண்ணே, ஒருமாதிரி ஏரியா அதனால ஏழ்மை ஒழிக்க வாரோம்ணு ஒரு மாதிரி வருவாங்க விட கூடாதுண்ணே
ஏழையா யார் வச்சிருக்கா?
தெரியலண்ணே
சரி ரஞ்சித் என்ன சொல்ல வாராரு?
அதாவது நம்ம குடிசைய காப்பாத்த நாம போராடணும்
சரி அந்த குடிசைய மாளிகையாக்க வழி சொன்னாரா?
இல்லண்ணே
மக்கள் என்ன செஞ்சா முன்னேறலாம்னு வழி சொன்னாரா
அதுவும் இல்லண்ணே
பின்ன இதுக்கு என்னதாண்டா முடிவு?
அண்ணே எல்லாத்திலியும் உரிமை வேணும் அப்படி இருந்தா நாங்க முன்னேறிருவோம்
எல்லாத்தையும்தான் சுதந்திர இந்தியாவில திறந்து விட்டுருக்கேடா உங்களுக்கு, படிப்பு, வேலை அது இதுன்னு அள்ளி கொடுத்தாச்சி இப்பவும் முடியலண்ணா இனி தனிநாடுதான் கொடுக்கணும் வாங்குறியா?
அப்படியாண்ணே எவ்வளவு பெருசா தருவாங்க?
செவிட்டில தருவாங்க, சொல்லுடா எல்லாம் திறந்து, வாய்ப்பெல்லாம் கொடுத்தும் இன்ன்னும் அழுதுட்டே இருந்தா யார் தப்புடா?
தெரியலண்ணே?
ஒரு சமூகம் எப்படா உருப்படும்
நல்லா படிக்கணும், ஒழுங்கா உழைக்கணும் நல்லா சிந்திக்கணும்
தெரியுதுல்ல அதை செய்ங்கடா, இவனுக தலித் ஏழை குடிசை, புரட்சின்னு அழுவானுகளே தவிர உருப்பட சொல்லிகொடுக்கவே மாட்டானுக
ஆமா, அது ஏண்ணே
தலித் காலம்வரை கஷ்டபட்ட தலித்தா இருந்தாதான் அவனுக பொழப்பு ஓடும், இல்லண்ணா கஷ்டம்
புரியுதுண்ணே
அதனால அம்பேத்கர் சொன்னபடி இந்த நாடு எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடுத்தாச்சி இன்னும் அது சரியில்ல இது சரியில்லண்ணு அவர் படம் பிடிச்சிட்டு வந்தா என்னடா அர்த்தம்?
குழப்பமா இருக்குண்ணே
அதாண்டா சாதி பெயரை சொல்லி கட்சி அரசியல் செய்து நல்லா செட்டில் ஆனவனுகள பார்த்துட்டு இந்த ரஞ்சித் பயலும் புரட்சி அது இதுன்னு சொல்லிட்டு இருக்கான், இவனுகளுக்கு தூண்டிவிட தெரியுமே தவிர ஒரு நாளும் தீர்வு தெரியாது
அப்படியாண்ணே
சரி அந்த ரஞ்சித்கிட்ட போய் இதுக்கு என்ன முடிவுண்ணு கேட்டுபாரு தெரியும்
அட அவருக்கு எங்கண்ணே தெரியுது, அவர் படத்தையே குழப்பமா முடிக்கிறாறு
அததானடா நாங்களும் சொல்றோம், தீர்வே தெரியாதவன் நான் புரட்சியாளன்னா எப்படிடா?
ஆமாண்ணே, அந்த ஆளுகிட்ட கேட்டுட்டு வாரேன்
கேட்டுட்டு இங்க வராதா, காலா போஸ்டர் எங்காவது இருந்தா கிழிச்சி போட்டுட்டு போ”
உண்மையான தமிழின விரோதி இந்த போஸ்டர் அடித்த கும்பல்தான்..
இந்த நிபா, எபோலா மாதிரி வைரஸ்களை பரப்பி இந்த போஸ்டர் அடித்த கும்பலை அழித்துவிடுவது நல்லது
நள்ளிரவில் பின்லேடனை சுட்டது போல் இவர்களை சுட்டுகொன்றாலும் தப்பே இல்லை
(எஸ்.ஏ சந்திரசேகர் யார்? தெய்வத்தின் தெய்வமோ?? )