சர்வதேச நீதிமன்றம் என்றொரு நீதிமன்றம்
சர்வதேச நீதிமன்றம் என்றொரு நீதிமன்றம் உண்டு, நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் இயங்கும், அதற்கு 15 நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்றும் உண்டு
சில நேரம் உருப்படியான தீர்ப்புகளை இந்த நீதிமன்றம் வழங்கும், முன்னாள் யுகோஸ்லேவிய இனபடுகொலையாளி அப்படித்தான் தூக்கிலிடபட்டார், சில நேரம் தென் சீனகடல் சீனாவிற்கு சொந்தமல்ல என சொன்னாலும் சீனா காதில் வாங்காமல் நடந்துகொள்ளும் போது சிரித்துகொள்ளும்
அந்த சபை நீதிபதிகளுக்கு ஐநா பாதுகாப்பு சபை, பொதுசபை என இரண்டிலும் ஆதரவு வேண்டும்
அப்படி 14 இடங்கள் நிரப்பபட்டன, 15ம் இடம் சிக்கலில் வந்தது இந்தியரான தல்வாரிக்கும் ஒரு பிரிட்டானியருக்கும் கடும் போட்டி
அதில் இந்தியர் வென்று நீதிபதி குழுவில் இடம் பெற்றுவிட்டார்
கடந்த 72 ஆண்டுகளாக இடம்பெற்று வந்த பிரிட்டன் முதன் முறையாக இடம்பெறவில்லை, இது பிரிட்டனின் கவுரவ குறைச்சல்
இந்தியா இடம்பெற்றுவிட்டது
ஆனாலும் வஞ்சகமான மத்திய அரசு தல்வாரியினை ஏன் அனுப்பியது தமிழரான அங்கிள் சைமனை ஏன் சர்வதேச நீதிபதி ஆக்கவில்லை
அப்படி ஆக்கினால் அவன் தனி நாடு அடைந்துவிடுவான், ராஜபக்சேவினை தூக்கில் போட்டுவிடுவான், சிங்கள கடற்படையினை தொலைத்துவிடுவான்
எனும் அச்சம், பயம்
வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
இதுதான் டெல்லியின் பார்பானிய, ஆரிய தமிழின விரோத போக்கு உறவே. தமிழன் அடிமையாகவே இருக்க வேண்டும் என்ற ஆதிக்க சிந்தனை சொந்தமே…