சற்று அறிவு குறைவு தான்

அவர்களுக்கு சற்று அறிவு குறைவுதான், ஒரு மாதிரி கூட்டம்தான் ஆனால் இவ்வளவு குறைந்திருக்கும் என வட இந்திய மாடு கூட நினைத்திருக்காது

அதாவது உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் நகரத்தில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் மரத்தலான ஒரு நாற்காலியை ஒரு சிறிய கண்ணாடி அறையில் வைத்து பாதுகாத்து வருகிறார்கள்.

எதற்காக என்றால் உபி மோடி வந்து அவர் அதில் அமரும் பொழுதெல்லாம் அவரும் அவர் கட்சியும் வெற்றிபெறுமாம்

அப்படித்தான் மோடி பிரதமரானாராம், யோகி முதல்வரானாராம்

இப்பொழுது உபி செல்லும் மோடிக்கு அதே நாற்காலி தயாராக இருக்கின்றதாம், மோடி பேசி முடித்து சென்றபின் மறுபடி கடும் காவலோடு அதை பேழைக்குள் வைப்பார்களாம்

இப்படி ஒரு கூட்டத்தை எங்காவது கண்டோமா?

வரலாறு முழுக்க இப்படித்தான் இருந்திருக்கின்றார்கள்

பின் ஏன் அலெக்ஸ்டாண்டர் முதல் கோரி முகமது, கஜினி என வந்து இவர்களை நொறுக்கமாட்டான்?

பாபர் ஏன் வந்து மசூதி கட்டமாட்டான்?

இன்னும் திருந்தியிருக்கின்றார்களா என்றால் இல்லை, திருந்தவும் மாட்டார்கள்

இவர்களுக்கு யார் முதல்வராவார்? யோகிதான் கிடைப்பார்

நல்ல வேளையாக நாற்காலியினை தூக்கி திரிகின்றார்கள், இந்த டாய்லெட் சென்டிமென்ட் ஏதும் இருந்தால் என்ன ஆகியிருக்கும்?