சாதகமாக தீர்ப்பு கொடுத்தால் நீதி வென்றது, உச்சநீதிமன்றம் உயர்வானது
சசிகலாவினை உள்ளே தள்ளினால் இந்திய நீதிதுறை மகா உன்னதமானது என போற்றுகின்றார்கள்
கனிமொழியும், ராசாவும் விடுவிக்கபட்டால் நியாயம் வென்றது,நீதிமன்றம் மிக மிக சரியானது என கொண்டாடுகின்றார்கள்
இப்பொழுது காவேரி விவகாரத்தில் மேலாண்மை வாரியம் என தீர்ப்பில் சொல்லவில்லை செயல்திட்டம் என்றுதான் சொல்லபட்டது என்றால் கிளம்பிவிட்டார்கள்
இது நீதிபடுகொலை, இது ஆரிய தீர்ப்பு, இது திராவிட விரோதம், இதெல்லாம் மோடி அட்டகாசம் என ஆர்ப்பாட்டம் கிளப்பியாயிற்று
இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்தால் நீதி வென்றது, உச்சநீதிமன்றம் உயர்வானது
இவர்களுக்கு ஆதரவில்லா வார்த்தை வந்தால் உச்சநீதிமன்றம் உச்சகுடுமி மன்றம், ஆரிய பாசிசம், பிராமண சூது என்றாகிவிடுகின்றது.