சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞர் படுகொலை

சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞர் படுகொலை

இதனை எல்லாம் இந்த திராவிட கழகம், பெரியாரிஸ்டுகள் எல்லாம் கண்டிக்கமாட்டார்கள், மாறாக பிராமணரின் பூனூலில் மட்டும் தலைகீழாக தொங்கிகொண்டிருப்பார்கள்.

இரு பன்றிகளை பிடித்து இது தலித் பன்றி, இது உயர்சாதி பன்றி அந்த இரண்டிற்கும் திருமணம் செய்வித்து எங்கள் எதிர்ப்பினை தெரிவிக்கின்றோம் என சொல்லட்டும் பார்க்கலாம்

அதெல்லாம் செய்யமாட்டார்கள்

அதுவும் ஒரு பன்றிக்கு வன்னியர் என்றும், ஒரு பன்றிக்கு நாடார், தேவர், தலித் எனவும் பெயரிட சொன்னால் வங்க கடலை தாண்டி ஓடிவிடுவார்கள்

ஆனால் பிராமணர்கள் என்றால் மட்டும் இழுத்துபோட்டு அடிக்க இவர்கள் ரெடி, காரணம் அந்த சாதிமட்டும்தான் திரும்ப அடிக்காது, மற்றசாதி என்றால் வெட்டி எறிந்துவிடும்,

அதனால் பிராமணரையே வம்புக்கு இழுப்பது, அது பெரியாரிசம், திராவிடயிசம் என சொல்லிகொள்வது.

பிராமணன் என அவனையே சாதி என சொல்லி கரித்துகொட்டுவது, சூத்திர சாதிக்குள் சாதிபெயரால் வெட்டு குத்து என்றால் குத்துகல்லாக இருப்பது..

இதுதான் இப்போதுள்ள திராவிட கழக கொள்கை