சிங்கப்பூரில் நாள் தோறும் நள்ளிரவில் தேசிய கீதம்
சிங்கப்பூரில் நாள் தோறும் நள்ளிரவில் தேசிய கீதம் இசைக்கப்படுவதுபோல் இந்தியாவிலும் பின்பற்றலாம்: நடிகர் கமல்ஹாசன்
உங்களுக்கு தெரியாதல்ல கமலஹாசன், அங்கு எவ்வளவு பணமோ அவ்வளவு சட்டமும் கடுமையானவை
வருமானவரி எல்லாம் கறந்துவிடுவார்கள், கார் வைத்துகொள்ள கூட ஆயிரம் கட்டுப்பாடு. அரசின் கொள்கைகளை எல்லாம் எதிர்த்து ஒருவார்த்தை பேசமுடியாது.
சிங்கப்பூரில் அரசை விமர்சித்தாலோ, குழப்பம் விளைவிக்குமாறு பேசிகொண்டிருந்தாலோ கடும் தண்டனை உண்டு.
தண்டனை என்பது வெறும் சிறை அல்ல, பின்பக்கம் பிய்ந்துவிடும், ஆளவந்தான் படத்தில் நிற்பது போல் நிற்க வேண்டும், அடித்தே பிய்த்துவிடுவார்கள்.
அதனையும் பின்பற்றலாமா மிஸ்டர் கமல்ஹாசன்?