சிட்டிபாபுவினை சாகும்வரை அடித்த அதிகாரி யார் என சொல்லவுமில்லை, ஏன்?

மிசாவில் உள்ளே சென்றது திமுகவினரே, அதிமுகவினர் இந்த வகையிலே வரமாட்டார்கள் அவர்கள் அரசியலே வேறு, மிசாவினை வரவேற்ற ஒரே தலைவர் அன்று மிஸ்டர் ராம் சந்தர் ஒருவர்தான்

எமக்கு என்ன சந்தேகம் என்றால் திமுகவில் மிசாவாசிகள் நிறையபேர் உண்டு, அவர்களில் ஒருவர் கூட ஸ்டாலின் மிசாவில் எங்களோடு இருந்தார் என ஏன் சொல்லவில்லை?

அவர்கள்தானே சொல்லவேண்டும் மாறாக செத்துபோன சிட்டிபாபு என்பவரா வந்து சொல்வார்?

ஸ்டாலினும் எந்த அதிகாரி தன்னை கைது செய்தார் என சொல்லவுமில்லை

சிட்டிபாபுவினை சாகும்வரை அடித்த அதிகாரி யார் என சொல்லவுமில்லை, ஏன்?