சித்தார்த்தன் காலத்திலே தலைவி இருந்திருந்தால்
அந்த சித்தார்த்தன் காலத்திலே தலைவி இருந்திருந்தால் அவன் காட்டுக்கு சென்றிருப்பானா? புத்தம்தம் தான் கிடைத்திருக்குமா?
அரிச்சந்திரன் காலத்தில் இருந்திருந்தால் அவன் சந்திரமதியிடம் உண்மையா பேசியிருப்பான்
ஆக புத்தனையும், அரிசந்திரனையும் இன்னும் சிலரையும் வரலாற்றில் நிறுத்தியதே தலைவிதான்…
இப்படி எல்லாம் மேக் அப்பில் வந்தால் தமிழிசை குஷ்பு ஆக முடியுமா?
தலைவிக்கு போட்டி கொடுப்பதாக நினைத்து தமிழிசை அக்கா வந்து நிற்கும் காட்சி.
“கான மயிலாட கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் தானுந்தன்
பொல்லாச் சிறகை விரித்தாடினார் போலுமே….” என்பது இதுதான்