சினிமா வேலை முடிந்ததும் அரசியலுக்கு வருவேன்: கமல்ஹாசன் பேட்டி
சினிமா வேலை முடிந்ததும் அரசியலுக்கு வருவேன்: கமல்ஹாசன் பேட்டி
பின்னே அவர் ஆன்மீக அரசியல் தொடங்கினால் இவர் ஆலிங்கன அரசியல் தொடங்காவிட்டால் எப்படி?
ஏன் சினிமா வேலை முடித்துவிட்டு வருவாராம்? அதுதான் தொழில்பக்தி. ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் நடிக்கவேண்டுமென்றால் எப்படி?
ஜனவரி 5ம் தேதி திருச்சியில் நடைபெரும் உலக நாத்திகர் மாநாட்டை கிருத்துவ எக்ஸ்ரா சற்குணம் திறந்து வைப்பார் : வீரமணி
ஒரே ஒரு உண்மையான கிறிஸ்தவன் தமிழகத்தில் இருந்தாலும் எஸ்ரா சற்குணத்தின் அங்கியினை பிடுங்கிவிட்டு அவரை பட்டாபெட்டி டவுசரோடு நிறுத்திவிட்டு வந்திருப்பான்
தமிழகத்தில் ஒரு கிறிஸ்தவனும் இல்லை, “ஏ சற்குணமே நீ சற்குணம் அல்ல சத்துரு, உனக்கு ஐயோ கேடு, நரகத்தில் எறியபடுவாய்”