சிம்புவின் தற்போதைய அழிச்சாட்டியம் ஓவர்
சிம்புவின் தற்போதைய அழிச்சாட்டியம் ஓவர், அன்பாக கேட்டால் கன்னடன் உடனே நீர் கொடுத்துவிடுவானாம், அன்பே எல்லாவற்றையும் சாதிக்குமாம்
அன்னாருக்கு ஞானம் பொத்துகொண்டு ஊற்றுகின்றதாம்
இதே அன்பை சிங்களவனிடம் சென்று சொல்லி ஈழசிக்கலை தீர்த்தால் என்ன?
ஈழத்திற்கு ஒரு பேச்சு காவேரிக்கு ஒரு பேச்சா?
இதில் டி.ராஜேந்தர் வேறு டம்ளர் நிறைய நீரோடு காவேரியில் சென்று என்னமோ புலம்பிகொண்டிருகின்றார், கீழ்பாக்கத்தார் பார்த்தால் தூக்கி செல்வார்கள் அப்படி ஒரு புலம்பல்
இந்த இருவரையும் நினைக்கும்பொழுது ஒரு உண்மை விளங்குகின்றது.
இந்த இரு இம்சைகளையும் ஒரே வீட்டில் வைத்து சமாளிக்க எவ்வளவு பொறுமை வேண்டும்???
இதில் டி.ராஜேந்தர் வேறு டம்ளர் நிறைய நீரோடு காவேரியில் சென்று என்னமோ புலம்பிகொண்டிருகின்றார்,கான தெரேசா விருது எல்லாம் பெற தகுதியானவர் உஷா ராஜேந்தர்.