சிலருக்கு கடைசி காலம் நிம்மதியாய் இராது

செட்டிநாட்டு செட்டிகளுக்கு சில சாபங்கள் உண்டு, பலருக்கு குழந்தை இருக்காது, சிலருக்கு கடைசி காலம் நிம்மதியாய் இராதுஏகபட்ட உதாரணங்கள் அங்கு உண்டு எனினும் கண்முன் கண்ட சாட்சி எம்.ஏ.எம் ராமசாமி செட்டியார்மிகபெரும் தனவானாக இருந்தும் இறுதிகாலங்களில் வளர்ப்புமகனால் அவர் படாதபாடுபட்டு நிம்மதியின்றி தவித்தார்ப.சிதம்பரத்துக்கும் அந்த செட்டிநாட்டு சாபம் தொட்டுவிட்டதுதான் மகா சோகம்..