சில செய்திகள் மனதை ரணமாக்குகின்றன
சில செய்திகள் மனதை ரணமாக்குகின்றன
கொத்தடிமையாய் ஒரு குடும்பத்தை வைத்து அக்குடும்பத்தின் குழந்தையினை வயலில் மேயும் ஆடு மாட்டினை விரட்டடுவது போல் விரட்டி கொன்றிருக்கின்றது ஒரு பண்ணையார் குடும்பம்
சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து ஒரு குழந்தை செத்திருக்கின்றது
நாயினை விட சொன்னதற்காக தற்கொலை செய்திருகின்றாள் இளம்பெண் ஆனால் உண்மை வேறாக இருக்கலாம்
ஹரியானாவில் ஆழ்துழை கிணற்றில் விழுந்து செத்திருக்கின்றது ஒரு குழந்தை
இந்த யழவு தொழில்நுட்பமும் இணையமும் வராமலே போயிருக்கலாம், இம்மாதிரி செய்திகள் காதுகளுக்கு வராமலாவது சென்றிருக்கும்