சில பாதிரிகள் தப்பாக இருக்கலாம் ….

Image may contain: text

வேறு என்ன மண்ணாங்கட்டிக்கு எங்கோ நடக்கும் மாட்டுகறி சர்ச்சைக்கும், மதவெறிக்கும் மொத்த இந்துக்களும் அப்படித்தான் இது இந்துத்வ வெறி, ஆர்.எஸ்.எஸ் சதி என குதிக்கின்றீர்கள்?

நித்தி, ஜக்கி போன்ற சில பிராடு சாமிகளுக்காக மொத்த சாமியும் இந்து மதமும் பிராடு என பழிக்கின்றீர்கள்?

மோசமானவர்களும் மகா நல்லவர்களும் எல்லா சாதியிலும் மதத்திலும் உண்டு, ஒரு சிலர் செய்வதை வைத்து மொத்த மக்களையும் சாடுவதை இனியாவது பாதிரிகள் நிறுத்தட்டும்

“உன் கண்ணிலுள்ள தூசை எடு அதன் பின் உன் சகோதரன் கண்ணிலுள்ள உத்திரகட்டையினை எடுக்க உனக்கு கண் தெரியும்” என்ற பரமன் இயேசுவின் வார்த்தைகளை இனியாவது கிறிஸ்தவர்கள் பின்பற்றட்டும்