சிவனுக்கு தமிழ் தெரியாது : ஜக்கி வாசுதேவ்

சிவனுக்கு தமிழ் தெரியாது : ஜக்கி வாசுதேவ்

சிவன் மதுரையில் ஆடாத திருவிழையாடலா? அகத்தியன் முதல் பல சித்தர்கள் அவரோடு தமிழில் பேசாத பேச்சா?

நக்கீரன் முதல் எத்தனை புலவர்கள் அவரோடு வாதிட்டனர், அவர்கள் எல்லாம் லத்தீனிலா பேசினார்கள்??

இவரை எல்லாம் அந்த மதுரை ஆதீனத்தை வைத்து அடிக்க வேண்டும், அவர் கனவில் கூட சிவன் தமிழில்தான் பேசினார்

மொழிகளை , இனங்களை, மனிதர்களை, விண்வெளிகளை கடந்தவன் அல்லவா அந்த பரம்பொருள்??

இது கூட தெரியாதவன் எல்லாம் துறவி, அவன் ஒரு சிவன் சிலையினை செய்வான், அதற்கு அகில இந்தியாவும் வந்து குனியும்..

முதலில் இவனின் வருமானத்திற்கு ஜிஎஸ்டி வரி போட்டால், அரசுக்கு பட்ஜெட்டில் துண்டே விழாது..