சிவன், விநாயகர் எல்லாம் தமிழ் கடவுள் இல்லையாம்

Image may contain: 4 people, text

சிவன், விநாயகர் எல்லாம் தமிழ் கடவுள் இல்லையாம்

தஞ்சை பெரியகோவில் யாருக்கான ஆலயம்? சிதம்பரம் கோவில் யாரின் ஆலயம்?

திருவேங்கடத்தில் பெருமாள் ஆலயமும் கன்னியாகுமரியில் பகவதி அம்மன் ஆலயமுமாக எல்லை கட்டி இருந்த தமிழகம் இது

அவை இன்றும் உண்டு

சங்க இலக்கியம் எல்லாம் சிவன் முதல் எல்லா தெய்வங்களையும் பாடுகின்றன, முருகன் தமிழ்கடவுளாகவே அறியபடுகின்றான்

மாணிக்க வாசகர் முதல் இந்து கடவுளை பாடாத புலவர்கள் இல்லை

அவ்வையார் கூட விநாயகர் அகவல் எல்லாம் எழுதி இருக்கின்றார்

பண்டைய கோவில் முதல் இலக்கியம் வரை தமிழனின் வாழ்வு இந்துமதத்தை சார்ந்தே இருந்தது

உண்மை இப்படி இருக்க அன்னார் தத்துவம் பேசுகின்றாராம்

அதெல்லாம் சரிண்ணே

பக்கத்தில் தாடியும் குல்லாவுமாக இருவர் நிற்கின்றார்களே அவர்கள் தமிழர்கள் இல்லையா

தமிழனுக்கு இந்துமதம் தவிர எல்லா மதமும் உண்டு அப்படித்தானே திருதிரு முருகன்?