சி.பா ஆதித்தனாரின் ஊடக எழுத்து நடை பாட திட்டத்தில் ….

சி.பா ஆதித்தனாரின் ஊடக எழுத்து நடை பாட திட்டத்தில் இடம்பெறும்: செங்கோட்டையன்

எந்த வார்த்தை சொல்லி இவர்களை திட்டுவது எனபது புரியவில்லை, நிச்சயமாக நல்ல சொல் சிக்கவில்லை

ஆதிட்தனாரின் ஊடக நடை எப்படி இருந்தது? “அழகி”, “உல்லாசம்”, “சதக் சதக்”, “படார், டமார்” என்ற ரீதியில் இருந்தது

இதனை பாடமாக்கினால் வருங்கால தமிழகம் என்னாகும்? நிச்சயம் உருப்படா தமிழ் பேசிகொண்டிருக்கும்

தமிழ்தாயின் மீது சத்தியாமாக சொல்லலாம், இவர்களுக்கு அந்த சசிகலா கும்பலும் தினகரனும்தான் சரி.