சீனாவில் கசகஸ்தானில் தொடரும் நாய் சண்டை

சீனாவில் கசகஸ்தானில் தொடரும் நாய் சண்டை
அதாவது நமது சேவல் சண்டை போலவே இந்நாடுகளில் நாய் சண்டை பிரசித்தம், நாய்களை மோதவிடுவார்கள், மோதலென்றால் இப்பொழுது பன்னீர் செல்வத்தையும், திவாகரனையும் கோதாவில் விட்டால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கும்
அப்படி ஒன்றையொன்று கடித்து குதறிவிடும் , சிலது செத்தே விடும், வாயெல்லாம் ரத்தத்துடன் வெல்லும் நாய்க்கு கோப்பை இன்னும் பல மதிப்புகள், காரணம் அதன் மூலம் பெறும் குட்டி வீரியமான நாயாக இருக்குமாம்
நேற்று கூட ஒரு போட்டி கச்சகஸ்தானில் நடந்திருக்கின்றது
நமது கேள்வி எல்லாம், அலங்காநல்லூர் ஜல்லிகட்டு என்றால் வரும் பீட்டா, இந்த கச்சகஸ்தானுக்கு எல்லாம் செல்லாதா?
மதுரைக்கு மட்டும்தான் வருமா?