சீமானை இந்திய உளவுதுறை ஏன் இயக்குகின்றது என்றால் இதற்காகத்தான்..

இந்த மன்றத்தில் சென்று “அங்கிள் சைமன் நாங்களே ராஜிவினை கொன்றோம்” என சொன்னதை தமிழக அரசின் சார்பாக இல்லை இந்தியாவின் சார்பாக யாராவது சொல்வார்கள்

ஏன் அங்கிள் சைமனே சொன்னாலும் சொல்வார்

அத்தோடு தடை அடுத்த 5 ஆண்டுக்கு நீட்டிக்கபடும்

சீமானை இந்திய உளவுதுறை ஏன் இயக்குகின்றது என்றால் இதற்காகத்தான்..