சு.ப உதயகுமாரன் சீமானினிடம் சொன்னால் என்ன?

Image may contain: 1 person

” ரஜினி என் மதிப்பான நண்பர் ரஜினிக்கு அரசியல் தேவை இல்லை, அவர் இயக்கம் தொடங்கட்டும் , இளைஞர்களை வழிநடத்தட்டும் நான் ஆதரிக்கின்றேன், அரசியல் அவரின் தற்கொலை போன்றது, அதனால் அவர் கட்சி ஆரம்பிப்பதை எதிர்க்கின்றேன்” : சு.ப உதயகுமாரன்

ஏன் சார், இதனை அந்த சீமானினிடம் சொன்னால் என்ன?

ரஜினிதான் உங்கள் நண்பரா, சீமான் இல்லையா? ஆனால் உங்களோடு சீமானை மட்டும்தான் தமிழகம் பார்த்திருக்கின்றது

ரஜினிக்கு மட்டும்தான் இந்த அறிவுரையா? சைமன் எப்படி போனால் என்ன? நாசமாய் போகட்டும் என்பதுதான் உங்கள் எண்ணமா?

ஆக கன்னடர் ரஜினி நிம்மதியாக இருக்க வேண்டும், இந்த பச்சை தமிழன் சீமான் அரசியல் கட்சி தொடங்கி நாசமாக போகவேண்டும் , அதாவது தற்கொலை முடிவு எடுக்க வேண்டுமா?

இதுவா உங்கள் கேடுகெட்ட எண்ணம்? அங்கிள் சைமன் நோட் திஸ்.