சூரபத்மனை எந்த சாதி கைபற்ற போகின்றது ?
சூரபத்மனை எந்த சாதி கைபற்ற போகின்றது என்பதுதான் இப்போது மிகபெரும் கேள்வி
சூரவதம் திருச்செந்தூரில் நடந்ததது என்பதால் நாடார்களுக்கு முன்னுரிமை கிடைக்கலாம்.
பகுத்தறிவின் உச்சியில் தேவர் அசுரர் சண்டை இனி சாதிய சண்டைகளாக மாறும் வாய்ப்பு இருக்கின்றது