செத்தபின்னும் வெறுப்பு காட்டுவது உலகில் புதிதல்ல
யாசர் அராபத் எனும் போராளியின் விருப்பம் கிழக்கு ஜெருசலேமில் தன்னை அடக்க செய்யவேண்டும் என்பது
ஆனால் இஸ்ரேலிய அரசு மறுத்தது
என்றேனும் ஒரு நாள் கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீன் வசமாகும் அதுவரை அராபத் ரமலாவில் தூங்கட்டும் என அவரை காங்கரீட் பெட்டியில் வைத்து ரமல்லாவில் தற்காலிக அடக்கம் செய்திருக்கின்றார்கள்
நாளை கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீன் வசமாகும்பொழுது அராபத் கல்லறை அங்கு மாற்றபடும்
போராளிகள் மீது மேல் வர்க்கம் செத்தபின்னும் வெறுப்பு காட்டுவது உலகில் புதிதல்ல