செத்த முப்பாட்டன் சேரன் பரம்பரை என கிளம்பிவிட்டால் என்ன செய்வது?
“தம்பிகள் யாரும் அவசரத்துல மானங்கெட்ட எடியூரப்பா, குமாரசாமி தரும் எச்சி காவேரி நமக்கு வேண்டாம் ,
நாம் மானமுள்ள தமிழர், எதிரி வீட்டு நீர் அருந்தாமல் செத்த முப்பாட்டன் சேரன் பரம்பரை என கிளம்பிவிட்டால் என்ன செய்வது?
சிங்களிடமே கூட்டு சேர்ந்து பல விஷயங்களை செய்தவன் பிரபாகரன் என எப்படி புரியவைப்பது?”