செந்தில் காமெடியினை செய்து கொண்டிருக்கின்றார்கள்
பன்னீரை ஜல்லிகட்டு நாயகன் என அவரின் ஆதரவு எம்.எல்.ஏ புகழ்ந்ததால் சர்ச்சை, என்னை புகழவேண்டாம் என கண்டித்தார் பன்னீர் செல்வம்
பஸ் ஓடவில்லை, மாநிலம் ஸ்தம்பித்து கிடக்கின்றது. இவர்களோ கரகாட்டகாரன் செந்தில் காமெடியினை செய்து கொண்டிருக்கின்றார்கள்,
“நல்லா சொல்லு அந்த தவில்காரன் காதுல விழுறமாதிரி சொல்லுண்ணு 5 ரூவா கொடுத்தார்னே” எனும் அந்த காட்சி நினைவுக்கு வருகின்றது
பன்னீர் “ஜல்லிகட்டு நாயகன்” என்றால், அந்த ஜூலி என்ன “ஜல்லிகட்டு நாயகியா”?