சென்னையில் ஐஎஸ் ஆதரவாளர் கைது: ராஜஸ்தான் போலீஸார் அதிரடி

சென்னையில் ஐஎஸ் ஆதரவாளர் கைது: ராஜஸ்தான் போலீஸார் அதிரடி

அப்படியானால் தமிழக போலிஸ் என்ன செய்துகொண்டிருந்தது என யாரும் கேட்டுவிட கூடாது, குட்கா விவகாரம் எல்லாம் நினைவுக்கு வர கூடாது

வழக்கமாக வாங்கும் மாமூலுக்கு ஜிஎஸ்டி எவ்வளவு என போட்டு கொண்டிருந்தார்களோ என்னமோ இவனை பிடிக்க மறந்துவிட்டார்கள் ,

ராஜஸ்தான் போலீஸ் அசத்திவிட்டது

சரி, தமிழக காவல்துறைக்கு பொறுப்பு அமைச்சவர் யார்? எடப்பாடி பழனிச்சாமிதான்

ஏன் தமிழக காவல்துறை தூங்கியது என கேட்டால், இது திமுகவின் சதி அவர்கள்தான் காரணம் என்ப்பார்கள்