சென்னையில் டெங்கு பரவுகின்றது
பண்டிகைக்கால சிறப்புப் பேருந்துகள் குறித்த விவரங்கள் – விஜயபாஸ்கர் வெளியீடு
சென்னையில் டெங்கு பரவுகின்றது, 4 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள், இன்னும் எத்தனை பேர் பாதிக்கபட்டிருக்கின்றார்களோ தெரியாது
அரசு அதில் என்ன நடவடிக்கை எடுத்தது? எப்படி டெங்கினை தடுக்கின்றது என்பது பற்றி ஒரு அறிவிப்புமில்லை.
டெங்கு என்பது மருந்தேயில்லாத நோய். தொடக்கத்தில் கட்டுபடுத்தலாம், முற்றிவிட்டால் அவ்வளவுதான்.
அப்படி மகா சிக்கலான நிலையில் சென்னை இருக்க, அமைச்சர் தீபாளிக்கு பஸ் விட்டுகொண்டிருக்கின்றார்
ஒருவேளை டெங்கு பரவாமல் இருக்க சென்னையினை விட்டு ஓடுங்கள், இந்த பேரூந்தில் செல்லுங்கள் என சொல்லாமல் சொல்கின்றாரோ என்னமோ?
சென்னைவாசிகள் டெங்கு குறித்து மகா எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
குஷ்பூ வேறு சென்னையில் இருப்பதால் சங்கத்து உறுப்பினர்களுக்கு கடும் பதற்றம், இந்த டெங்கு மிரட்டல் தீருமட்டும் அவரை சுவிட்சர்லாந்திற்கு அனுப்பி வைக்கும் தீவிர நடவடிக்கையில் சங்கம் இறங்கியிருக்கின்றது.