சொந்த காசிலே சூனியம் என்பது இதுதான்..
அன்றே சொந்த காசை போட்டு வரவைத்து கைநிறைய பணமும் கொடுத்து ஊழல் செய்ய அவரை ஊக்குவித்திருக்கின்றான் தமிழன்.
சொந்த காசிலே சூனியம் என்பது இதுதான்..
கவனியுங்கள், 1949லே போக்குவரத்து 15 ரூபாயினை தன் சொந்தகாசில் கொடுக்காதவர் கருணாநிதி, அதே காலகட்டத்தில் அவரின் வருமானம் என்ன தெரியுமா?
ஒரு படத்துக்கு 1000 ரூபாய்
ஆக ஆயிரம் ரூபாய் சம்பாதித்த காலத்திலே சில ரூபாய்களை (15 ரூபாய் எல்லாம் அல்ல, அன்றைய போக்குவரத்து செலவு மிக குறைவு) கட்சிக்காக செலவழிக்கா மகா உத்தம தியாகியாய் இருந்திருக்கின்றார் அன்னார்,
பகுத்தறிவு மிஞ்சினால் இப்படித்தான், இதெல்லாம் திராவிட புரட்சி.
