சொல்லட்டும்

அவரை சுடலை என பல சங்கிகள் சொல்லிகொண்டே இருக்கின்றன‌

சொல்லட்டும்

சுடலை என்பது தென்னகத்தின் மிகபெரும் காவல் தெய்வம், அவரை மீறி அவரின் ஏரியாவுக்குள் இன்னொரு சக்தி சென்றுவிட முடியாது

சிவபெருமானின் சுடுகாட்டு ஆட்டத்தை மையபடுத்தி நிற்கும் சாமி அவர், சிவனின் அவதாரமாகவே அவர் கருதபடுகின்றார்

கேரளா முதல் மதுரையின் எல்லை வரை அவர் ராஜ்யம்

கோவில்களில் ஆடுமாடு வெட்ட கூடாது என ஜெயா சொன்னபொழுது சிறுமளஞ்சி “சுடலையே தடை அகலும், தடை போட்டவரும் சரிவர்” என முதலில் சொல்லிற்று

அதன் பின் தடையினையும் காணோம், ஜெயாவினையும் காணோம்

ஸ்டாலினும் அப்படிபட்ட மூர்க்கமான சுடலை என மனமார நம்புவார்கள் போலிருக்கின்றது

ஆக ஸ்டாலினும் சங்கிகளுக்கு காவல் தெய்வம்
ஆகிவிடார்