சோகங்களிலே பெரிது புத்திர சோகம்
சோகங்களிலே பெரிது புத்திர சோகம்
இந்த நாளில் அத்தனை மொட்டுக்கள் மலரும் முன்னே எரிக்கபட்ட கோர நிகழ்வு நடந்தநாள். இந்நாட்டின் கல்வி பணவெறிக்கு அப்பிஞ்சுகள் பலிகொடுக்கபட்ட நாள்
இந்த பாழ்பட்ட நாட்டில் எல்லா ஆபத்துக்களுக்கும் யாராவது ஒருவர் தன் உயிரை கொடுத்தே அந்த ஆபத்தை சுட்டிகாட்டு அடுத்தவரை எச்சரிப்பார்கள்
அப்படி எத்தனையோ குழந்தைகளை காக்க தன் உயிர்தந்த தியாக பிஞ்சுகள் அவை
இந்த நாளை நினைக்கும்பொழுதெல்லாம் அழக்கூட சரியாத தெரியாத அவற்றின் அலறலே நினைவுக்கு வரும்
அந்த தியாக பிஞ்சுகளுக்கு அஞ்சலி,மீளமுடியாத தசரத சோகத்தில் இருக்கும் அந்த பெற்றோருக்கு முடிந்த ஆறுதல்கள்