ஜாகிர் நாயக் எனும் சர்ச்சைக்குரிய மதபோதகர்

ஜாகிர் நாயக் எனும் சர்ச்சைக்குரிய மதபோதகர் மலேசியாவில் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் , இனங்களிடையே வெறுப்பூட்டும் பேச்சு பேசியதாக அவர் மேல் சர்ச்சை வெடித்தது

அவர் இந்தியர் என்பதால் இவ்வளவு நாளும் காங்கிரஸ் போன்ற அரசர்கள் அரசுகள்தான் இவரை வளர்ந்திருக்கின்றன

வாக்குக்காக பழைய இந்திய அரசுகள் இப்படிப்பட்ட மதவெறியர்களை எல்லாம் உருவாக்கி இருக்கின்றன, வேண்டுமென்றே அனுமதித்திருக்கிறது அதனால் தான் இந்திய மக்கள் மோடிக்கு வாக்களித்திருக்கிறார்கள் என சர்வதேச சமூகம் சொல்லிக் கொண்டிருக்கிறது

அதை உறுதிப்படுத்துவது போல் காங்கிரஸ் அரசு இருக்கும்போதெல்லாம் இந்தியாவுக்கு ஓடிவந்த ஜாகிர் நாயக் இப்பொழுது வர மறுக்கிறார்

கவனியுங்கள் ஒரு இஸ்லாமிய நாடு ஜாகிர் நாயக்கை கண்டிக்கிறது ஆனால் சமயசார்பற்ற இந்தியா அவரை வளர்ந்திருக்கிறது இதெல்லாம் என்ன நியாயமோ தெரியவில்லை