ஜெயக்குமார் சாபம் சும்மா விடாது
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கருக்கு வழங்கபட்டது : செய்தி
என்னது? அமெரிக்கருக்கா?
பட்ஜெட்டை, பொருளாதார குற்றவாளியான ஜெயா சமாதியில் வைத்து ஆசிவாங்கிவிட்டு சட்டசபைக்கு சென்ற நிதியமைச்சர் ஜெயக்குமாருக்கு கொடுக்கபடாத நோபல் பரிசு இல்லாமலே போகட்டும்
ஜெயக்குமார் சாபம் சும்மா விடாது.
மலையூர் மம்பட்டியான், வீரப்பன் பயன்படுத்திய துப்பாக்கிகள் காட்சிக்கு வருகின்றன
இதனை விட கொடூரமானது போயஸ்கார்டன் வீட்டின் பொருட்கள், அதனை முதலில் காட்சிக்கு வைக்கவேண்டும்.
பரோலில் மகா உற்சாகமாக சுற்றி வருகின்றார் சசிகலா : செய்தி
பர்தா போடாமல் வெளிவருவதில் அவருக்கு அவ்வளவு உற்சாகம் போலிருக்கின்றது..