ஜெயலலிதாவின் மகள் என இளம்பெண் உரிமை கோரி வழக்கு : செய்தி

ஜெயலலிதாவின் மகள் என இளம்பெண் உரிமை கோரி வழக்கு : செய்தி

ஜெயா செத்தபின் சிலர் இப்படி கிளம்பினார்கள், இம்முறை இந்த அம்ருதா வந்திருக்கின்றார், டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு எல்லாம் தயாராக இருக்கின்றாராம்

சரி ஒரு வாதத்திற்கு ஜெயா மகள் என வைத்து டி.என்.ஏ டெஸ்ட் செய்தாலும் தந்தை யார்? என்பதற்கு எந்த கல்லறையினை சென்று தோண்டுவது?

தாய் ஜெயலலிதா என சொல்லும் நபர், தந்தை யாரென சொல்லவே இல்லை, புராணங்களில் வரும் பிறவி போலிருக்கின்றது, ஆனால் சட்டத்தில் தந்தை யாரென நிரூபித்தாக வேண்டும்

இதற்கெல்லாம் என்ன தீர்வு கொடுக்கலாம்? இனி அவரின் மகள் என வருபவர்களை இப்படித்தான் அடிக்க வேண்டும்

ஜெயா ஒரு ஊழல் குற்றவாளி, அவள் ரத்த உறவு என சொல்லிகொண்டு வருபவர்களுக்கு எல்லாம் 5 கோடி அபராதமும், சம்பளம் வாங்காமல் 50 ஆண்டுகள் அரசு வேலை செய்யவேண்டும் என்றும் உடனே தீர்ப்பு சொல்லிவிட வேண்டும்

ஒருத்தி நீதிமன்ற படி ஏறுவாள்?

பெங்களூரில் வழக்காம், அநேகமாக சசிகலா எனக்கு குழந்தைகளே இல்லை, வருங்காலத்தில் யார் வந்தாலும் ஏற்றுகொள்ள கூடாது, இது என் முன் இருக்கும் வக்கீல் மீது சத்தியம், சத்தியம், சத்தியம் என மும்முறை ஓங்கி அடித்து உயில் எழுதிகொண்டிருக்கலாம்.