டீ, காபி விலையை கேட்டவுடன் வாங்க மறுத்து விட்டேன் – ப. சிதம்பரம்
டீ, காபி விலையை கேட்டவுடன் வாங்க மறுத்து விட்டேன் – ப. சிதம்பரம்
பெரிய பெரிய கம்பெனிகளையே அசால்ட்டாக வாங்கிய சிதம்பரம் காபி விலை அதிகம் என்றவுடன் வாங்கவில்லையாம்
சென்னை விமான நிலையத்தில் அவர் காபி விலை கேட்டாராம், உடனே ஆடிபோய் வேண்டாம் என்றாராம்
வாழ்வில் முதன் முறையாக சிதம்பரம் விமான நிலையத்தின் உள்ளே சென்றார் என நம்புங்கள், முன்பு அவர் நிதியமைச்சராக இருந்தபொழுதெல்லாம் ரயிலிலும், உருளைகிழங்கு லாரியிலுமே இந்தியா முழுக்க சுற்றினார்