தனிபட்ட வாழ்வு பற்றி ஏன் இப்பொழுது எழுதுகின்றீர்கள்?
எங்கள் புரட்சி தலைவி பற்றி, அவரின் தனிபட்ட வாழ்வு பற்றி ஏன் இப்பொழுது எழுதுகின்றீர்கள்? எங்கள் தலைவி உயிரோடு இருந்தபொழுது எவனுக்காவது தைரியம் இருந்ததா? என சிலர் கேட்கின்றார்களாம்
ஏண்டா டேய், அந்த பெண்ணுக்கே இப்பொழுதுதான் பேச தைரியம் வந்திருக்கின்றது, அந்த லலிதாவிற்கே இப்பொழுதுதான் வந்திருக்கின்றது, அதை ஏன் ஒரு பயலும் சொல்லமாட்டேன் என்கின்றீர்கள்??