தனிப் பெரும்பான்மை கிடைத்தால் பிரதமராவேன்: ராகுல் காந்தி

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைத்தால் பிரதமராவேன்: ராகுல் காந்தி

ஆக இந்த கூட்டணிகளை வைத்து கொண்டு ஆட்சி நடத்துவது மகா சிரமம் என ராகுலுக்கு தெரிந்துவிட்டது

யார் சொல்லியிருப்பார்? மன்மோகன் சொல்லியிருப்பாரோ?

முக அழகிரி, அன்புமணி போன்றவர்களை கூட்டணிக்காக அமைச்சர் பதவியில் வைத்து கொண்டு அவர்பட்ட பாடு கொஞ்சமா?

எப்படியோ மன்மோகனின் கசப்பான அனுபவம் ராகுலுக்கு ஞானத்தை வழங்கி இருக்கின்றது