தனி ஆளா வந்த நானே கெத்தா உட்கார்ந்திருக்கேன்…
“தனி ஆளா வந்திருக்க நானே கெத்தா உட்கார்ந்திருக்கேன்
80 எம்.எல்.ஏ வச்சிருக்க ஸ்டாலின் வெளிய ஓடி ஓடி போறார் ஏன்? நம்ம அளவுக்கு தில் இல்ல போல, பாவம் பயந்த மனசுக்காரரா இருக்காரு
நான் தனியாத்தான் இருக்கேன், அந்த பன்னீர், பழனிச்சாமி எல்லாம் என் முன்னாடி பேசட்டும் பார்க்கலாம்?”
கவர்ணர் உரை மஸ்கோத் அல்லா போல உள்ளது : ஸ்டாலின்
மஸ்கோத் அல்வா மிக சுவையானது, மிஸ்டர் ஸ்டாலின் இப்படியா வருங்கால முதல்வர் எனக்கு சுகர் இருக்கின்றது என்பதை பகிரங்கமாக ஒப்ப்புகொள்வார்??
ரஜினியினை நாமல் ராஜபக்சே எப்படி வாழ்த்தலாம் : சீமான் சீற்றம்
வைகோவினை உள்ளே அனுமதிக்காத மலேசியா எனும் நாட்டின் பிரதமர், ரஜினியினை வீட்டுக்கு அழைத்து கவுரவிகின்றார்
அந்த வைகோ கத்தவா செய்கின்றார் அங்கிள் சைமன்? அவரை போல் பக்குவமாக இருங்கள்