தமிழகத்தின் மிகபெரும் தலைகுனிவான கருப்பு நாள் இது

Image may contain: 1 person, standing and weddingஒரு தண்டனை பெற்ற குற்றவாளியின் படத்தினை திறந்து வணங்கும் முதல்வர், துணை முதல்வர், சபாநாயகர்

தமிழகத்தின் மிகபெரும் தலைகுனிவான கருப்பு நாள் இது


பூமி உள்ளவரை ஜெயலலிதாவின் புகழ் நிலைத்து நிற்கும்’: சட்டப்பேரவையில் முதல்வர் உரை

நீதிமன்றமும் சிறைச்சாலையும் உள்ளவரை என நாம் திருத்திகொள்ள வேண்டும்.


“தமிழகத்தை நான் ஆட்சி செய்யவில்லை, ஜெயலலிதா தெய்வமாக ஆட்சி செய்கின்றார்” : பழனிச்சாமி உருக்கம்

தெய்வம் எந்த காலத்தில் ஆண்டது மிஸ்டர் பழனிச்சாமி?

ஆனாலும் தமிழகத்தை நான் ஆளவில்லை என வாய்விட்டும் என் பெயரில் மத்திய அரசு ஆள்கின்றது என மனதிற்குள்ளும் சொல்லிய பழனிச்சாமியின் பெரியமனதற்கு வாழ்த்துக்கள்