தமிழகத்தில் ஒரு வியாதி பரவுகின்றது

 கிருஷ்ணசாமி மரணம் நீட் தேர்வின் மூலம் மத்திய அரசு செய்த பச்சைப் படுகொலை: சீமான் ஆவேசம்.

ஈழத்தில் சிங்களன் கொன்றாலும் இந்திய அரசுதான் கொன்றதாம்

யாரும் மாரடைப்பில் செத்தாலும் இந்திய அரசுதான் கொன்றதாம்

இந்த ஜெயா சாவுபற்றி மட்டும் அன்னார் ஆவேசபடமாட்டார்

ஜெயலலிதாவினை சிகிச்சைக்கு ஏன் மத்திய அரசு அமெரிக்கா அனுப்பவில்லை என அங்கிள் கேட்பாரா என்றால் இல்லை


தமிழகத்தில் ஒரு வியாதி பரவுகின்றது, எங்கு எந்த திட்டம் வந்தாலும் கண்ணை மூடிகொண்டு எதிர்ப்பது

சும்மாவே இங்கு வரும் முதலீடுகள் எல்லாம் இங்கிருக்கும் நிலமையினை கண்டுவிட்டு அலறி அடித்து ஓடுகின்றன, வளர்ச்சி முதலீடு கணிசமாக சரிகின்றது

இதில் சுத்தமாக தமிழ்நாட்டை வளரவே விட கூடாது என பலர் வரிந்துகட்டி நிற்கின்றனர்

இப்பொழுது சேலம் பக்கம் போராட்டமாம், விமான நிலையம் வரவே கூடாதாம். 8 வழிசாலை அமைக்கபடவே கூடாதாம்

விமான நிலையம் வேண்டாம், சாலை வேண்டாம் என எங்காவது சொல்வார்களா என்றால் தமிழகத்தில் சொல்வார்கள்

இதற்கு மேலும் கேட்டால் தமிழகத்தை சுரண்ட வரும் விமான நிலையம் இது என்பார்கள், அவர்கள் அறிவு அப்படித்தான்

இப்பொழுது இந்த போராட்டத்தை காண மன்சூர் அலிகான் சென்றிருகின்றார், 8 வழி சாலை தொடங்கினால் 8 பேரை வெட்டி கொல்வேன் என சீறியிருக்கின்றார்

8 பேருக்கு பதிலாக இவர் ஒருவரை முன்பே கொன்றுவிடுவது நல்லது

தொழிற்சாலை முதல் விமான நிலையம் வரை எது வந்தாலும் எதிர்த்துவிரட்ட வேண்டும், அதன் பின் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிகின்றது என ஒப்பாரி வைக்க வேண்டும்


நிர்மலாதேவி சர்ச்சை மீதான விசாரணை நிறைவு : செய்தி

அதாவது உண்மையினை சுடுகாட்டில் அடக்கம் செய்தாகிவிட்டது , இனி எப்பொழுதாவது மறக்காமல் ஊதுபத்தி கொளுத்தினால் போதும்.