தமிழகத்தில், சட்டம் – ஒழுங்கு சரியில்லை
‘தமிழகத்தில், சட்டம் – ஒழுங்கு சரியில்லை’ என, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக அரசின் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளதாக சில தகவல்கள் கசிகின்றன
இதுபற்றி ஆதாரபூர்வமான அறிக்கை இல்லாவிடினும் சில சிக்னல்கள் இன்றி விஷயம்
பத்திரிகைகளில் செய்தியாக வரமுடியாது
ஒருவேளை அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் பழனிச்சாமி அரசு விரைவில் பழனியாண்டவர் கோலத்தில் நிற்கபோவது உறுதி, ஆம் ஆட்சி கலைப்பின் முதல் படி அந்தமாதிரி அறிக்கைதான்
ஆக பழனிச்சாமிக்கு பஞ்சாமிர்த்தம் அரைக்க ஆரம்பித்தாயிற்று..
ஆச்சரியமாக வெளிநாட்டு ஊடகங்கள் இதனை இருநாட்களாக சொல்லிகொண்டிருக்கின்றன
தமிழகத்தில் பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும்: தமிழிசை
இப்படி சொன்னால் மட்டும் ஆட்சிக்கு வந்துவிட முடியுமா?
என்ன சொன்னாலும் ஆட்சிக்கு வரபோவதில்லை அதனால் கங்கை தெற்கே பாயும், மாதம் மும்மாரி பெய்ய வைக்கபடும், காவேரி கரைபுரண்டோடு என்றேல்லாம் காதுகுளிர சொன்னால்தான் என்ன??