த‌மிழகத்தை இருள் சூழ்ந்தது – குஷ்பு

Image may contain: 1 person, selfie and close-up

த‌மிழகத்தை இருள் சூழ்ந்தது – குஷ்பு

அந்த இருளை நீக்கும் வெளிச்சம்தான் குஷ்பூ, இந்த இருளை அவரால்தான் நீக்க முடியும்.

தமிழகத்தை இருள் சூழ்ந்திருக்கின்றது என தைரியமாக சொல்லும் குஷ்பூவினை சுற்றி கோடான கோடி ரசிக கண்மணிகள் சூழ்ந்திருக்கின்றார்கள் என்பதை விரைவில் காலம் உணர்த்தும்.

தமிழக காங்கிரஸ் தலைவரே சீக்கு வந்த கோழிபோல முணங்கிகொண்டிருக்க, மிக அசால்டாக தன் எதிர்கருத்தினை சொன்ன குஷ்பூ பாராட்டுகுரியவர்.