தமிழக விவசாயிகள் டெல்லியில் நேற்று 81-வது நாளாக போராட்டம்

தமிழக விவசாயிகள் டெல்லியில் நேற்று 81-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவேரியில் நீர் வந்து கல்லணை திறந்தாயிற்று இந்த அழிச்சாட்டிய கும்பல் உழவுபணிகளை செய்யாமல் அங்கே கத்திகொண்டிருக்கின்றது

இவர்களை உடனே பிடித்து கண்டெய்னரில் அடைத்து காவேரி கரையில் கொண்டு இறக்க வேண்டும்

நீர் இருக்கும்பொழுது ஊர் சுற்ற டூர் போகவேண்டியது, அதன் பின் காவேரி வறண்டுவிட்டது என ஒப்பாரி வைக்க வேண்டியது.

டெல்லி எசமான்களே, இவனுக கோவணத்தை அவிழ்த்து காட்டும்பொழுது தயவு செய்து பின் பக்கம் சூடு வைத்து அனுப்புங்கள்..