தமிழனுக்கு தமிழ் தெரியாது .. அதை சொல்லி கொடுத்தவர் அண்ணா…
இந்த Senthil Vasan M போன்றவர்கள் விரும்புவது இதுதான்
தமிழ்மொழி என்பது இலக்கணம் இல்லாமல் இருந்தது முதன் முதலில் இலக்கணம் எழுதியது கலைஞர்
தமிழன் ஆடையின்றி அமேசான் காட்டுக்குள் இருந்தான் அவனுக்கு ஆடை கட்டி கூட்டி வந்தது பெரியார்
தமிழனுக்கு தமிழ் தெரியாது அதை சொல்லி கொடுத்தவர் அண்ணா
திருகுறளை எழுதி திருவள்ளுவர் என பெயரிட்டவர் கலைஞர், தமிழ் மொழியின் சங்க இலக்கியம் எல்லாம் அண்ணாவால் எழுதபட்டது
1930 வரை தமிழன் தமிழகத்திலே கிடையாது, பெரியாரும் அண்ணாவும் இந்திய பெருங்கடலில் மூழ்கி இருந்த தமிழனை இழுத்து வந்தார்கள்
அதன் பின் சுதந்திர இந்தியா தமிழகத்தை அபகரித்தது அந்த சுதந்திரபோரினை கலைஞர் நடத்தினார், கடந்த மாதம் விழுப்புண் பட்டு இறந்துவிட்டார்
இனி தனிதமிழ்நாடு காண முக ஸ்டாலின் பின்னால் தமிழர்கள் எல்லாம் சென்று சாக வேண்டும்
இப்படி எல்லாம் எழுத முடியுமா? ஒருவன் கேட்கின்றான் இதெல்லாம் ஒரு பிழைப்பா?
அப்படி என்ன பிழைத்துவிட்டேன் என்பதுதான் புரியவில்லை, எனக்கென்ன திமுக குடும்ப சொத்தில் அள்ளி கொடுத்தார்களா?
உங்கள் விருப்பம் எதுவோ ,அதெல்லாம் எழுத முடியாது, விருப்பமில்லை என்றால் இடத்தை காலி செய்யவும்
எம் ஐடி முடக்கபட்டாலொ, இல்லை மிரட்டல்கள் வந்தாலோ முதல் சந்தேகம் இந்த Senthil Vasan M என்பவர் மேல்தான் எனபதை சொல்லிகொள்கின்றோம்
மனிதர் திமுக சொம்பு, அதை தாக்கும் யாரையும் விட்டு வைத்ததில்லை
நம் ஐடியினைனையும் முடக்க பல முயற்சிகளை செய்கின்றார்கள், சில எச்சரிக்கை செய்திகள் வருகின்றன
Senthil Vasan Mஅவர்களே இந்த வேலை வேண்டாம், பிடிக்காவிட்டால் விலகி செல்லவும்
முகநூல் என்பது திமுக குத்தகைக்கானது, அதற்கு பாதகம் வந்தால் ஐடி முடக்குவோம் என்பதெல்லாம் அபத்தம்
எத்தனை ஐடிக்களை முடக்கினாலும் உண்மையினை முடக்க முடியாது
நாம் இல்லை என்றாலும் இன்னொருவன் உண்மையினை எழுத்தத்தான் செய்வான்
பொய்பிம்பங்கள் நெடுநாள் நிலைப்பதில்லை, மாயமான்கள் வாழ்வதில்லை