தமிழருக்கு ஒரு நியாயமும் கிடைக்கவுமில்லை

Image may contain: 1 person, playing a sport and outdoor

அன்று இலங்கை இனவெறி நாடு தமிழருக்கான நியாயம் கிடைக்கும் வரை, ராஜபக்சே தூக்கில் ஏறும் வரை கிரிக்கெட் உட்பட யாரும் எதுவும் விளையாட கூடாது என கொடிபிடித்தது இவர்கள்தான்

ஷாருக்கான், சல்மான்கான், அசின் வரை மிரட்டியவர்கள் இவர்கள்தான்

சிங்களன் நடத்தும் கிரிக்கெட்டை ஈன சாதி பயலுக இங்க பார்த்து கைதட்டுறான் என்றதும் இவர்கள்தான்

ரஜினி இலங்கை செல்ல முயன்றபொழுது “ஏ வந்தேறியே தமிழர் வலிட் தெரியுமா??” என்றவர்களும் இவர்கள்தான்

இப்பொழுது ராஜபகசே சாகவுமில்லை, தமிழருக்கு ஒரு நியாயமும் கிடைக்கவுமில்லை

ஆனாலும் தமிழன் தினேஷ் கார்த்திக், தமிழன் வாஷிங்டன் சுந்தர் எல்லாம் இலங்கையில் அசத்தினர் என கைதட்டுவதும் இன்று இவர்களேதான்

ஒரு மாதிரியான தமிழ் உணர்வு போலிருக்கின்றது, காக்கா வலிப்பு போல அவ்வப்போது வரும் போல..