தமிழுணர்வை வெளிப்படுத்த ஒரே வழி புலிகளை ஆதரிப்பதா?
தமிழுணர்வை வெளிப்படுத்த ஒரே வழி புலிகளை ஆதரிப்பது என்பது போன்றது தேசபற்றை ஆதரிக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை ஆதரிக்க வேண்டும் என்பது
தும்பிகளை எப்படி திருத்தவே முடியாதோ அப்படி ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் ஒரே தேசபற்றான இயக்கம் என சொல்லி கொண்டிருப்பவர்களையும் திருத்தவே முடியாது மாறாக கடந்து செல்லலாம்
ஈழம் புலிகளால் பெரும் அழிவு பட்டு திருந்திவிட்டது, இந்தியா இனி பட்டு திருந்தலாம் , அவ்வளவுதான் விஷயம்