தற்கொலை செய்த அனிதாவுக்கு திமுக சார்பில் சிலை திறப்பு

தற்கொலை செய்த அனிதாவுக்கு திமுக சார்பில் சிலை திறப்பு

அண்ணாமலை பல்கலைகழகத்தில் கொல்லபட்ட உதயகுமாரும் மாணவரே, இந்தி எதிர்ப்பு போர் என திமுகவால் களத்துக்கு கொண்டுவந்து கொல்லபட்ட பலர் மாணவர்களே

பத்மநாபாவோடு செத்ததிலும் சில மாணவர்கள் உண்டு

ஒன்றா இரண்டா திமுக காலத்து மாணவர் சாவுகள்?

திமுகவுக்காக ஓடி ஓடி உழைத்த தா.கிருட்டினன் முதல் எத்தனையோ பேருக்கு ஒரு செங்கல் உண்டா?

இல்லை

இவர்களுக்கு அனுகூலம் என்றால் தற்கொலைகளை தேடிபிடித்து அரவணைப்பதும் , இவர்களுக்கு ஆகாது என்றால் மகா அமைதியாய் இருப்பதும் திராவிட பெரியார் கொள்கைகள் எனப்படும்

யாராவது சாக வேண்டும் அதில் அரசியல் செய்யவேண்டும் என்பதெல்லாம் நிச்சயம் சரியான விஷயம் அல்ல..