தலைவிக்கு இன்றும் அதே 18 வயது

Image may contain: 2 people, text

 

 

“என்றைக்கும் வயது மூவாறு
என் சொல்லு பலிக்கும் பாரு…..” என அன்றே சின்னதம்பி படத்திற்கு தலைவிக்கு பாடல் வரி எழுதினார் கங்கை அமரன்

அந்த வாக்கு அப்படியே பலித்திருக்கின்றது,

தலைவி இன்றும் அதே 18 வயது போலவே இருக்கின்றார்

தலைவி பற்றி அன்றே தீர்க்கதரிசனமாக எழுதிய திரையுலக நாஸ்டர்டாமஸ் கங்கை அமரனுக்கு சங்கம் விரைவில் பொற்கிழி வழங்கும்