தலைவியினை எதிர்த்தால் இதுதான் கதி
தெருநாவுக்கரசர் மேல் கடும் கோபத்தில் இருக்கும் சங்கம் கொடும்பாவி எரிக்க கிளம்பியது, இங்கு அதெல்லாம் சாத்தியமில்லை
ஒரு தெருநாயினை பிடித்து அதன் கழுத்தில் தெருநாய்க்கரசர் என எழுதி தொங்கவிடலாம் என்றால் தெருநாயுமில்லை
அதனால் என்ன?
காலையிலே பெரிய மீன் மீது திருநாவுக்கரசர் என பிழை இல்லாமல் எழுதி கோபத்தில் “சாவுடா டேய்..உன்னை விட மாட்டோம்டா” கண்டமேனிக்கு வெட்டி குதறி பெரும் எதிர்ப்பினை தெரிவித்தாகிவிட்டது
நாளை ஆடு மேல் திருநாவுக்கரசர் என எழுதி அதன் தலையில் அவர் படத்தை ஒட்டி , “தலைவியினை எதிர்த்தால் இதுதான் கதி” என ஆக்ரோஷமாக கத்தி அதன் கழுத்தை வெட்டும் போராட்டம் நடைபெறும்
தெருநாவுக்கரசர் ஒழிக, தலைவி குஷ்பு வாழ்க….