தலைவி பார்முக்கு திரும்பி விட்டார்
லண்டனில் இருந்து திரும்பிய தலைவி தீவிர அரசியல் மற்றும் திரைபணிக்கு திரும்பிவிட்டார்
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சிக்கல் வந்த பொழுது சின்னதிரை அமைப்பின் மிக முக்கிய பொறுப்பில் தலைவி இருப்பதால் ஒரு வார்த்தைதான் சொன்னார், சிக்கல் தீர்ந்தது.
பிக்பாஸ் இப்பொழுது தொடர தலைவிதான் காரணம்
அத்தோடு பெரும் பரபரப்பு பேட்டி கொடுத்திருக்கின்றார். ஆனால் மிக தேர்ந்த அரசியல்வாதியாக பேசி இருக்கின்றார்
தலைவியின் பக்குவமான பேச்சில் தெருநாவுக்கரசு கோஷ்டி அலறிகொண்டிருக்கின்றது.
அழகான பதில்கள், தெளிவான பேச்சுக்கள். தலைவி பின்னுகின்றார். சந்தடி சாக்கில் மோடியினை விளாசுகின்றார்
தலைவி பார்முக்கு திரும்பிவிட்டதால் சங்கம் மிக்க மகிழ்ச்சியில் இருக்கின்றது, தலைவியின் கருத்துக்களை உலகெங்கும் கொண்டு சேர்க்க வேண்டி இருப்பதால் சங்கத்தின் பொறுப்பு கூடுகின்றது